அரைஞாண் கயிறு அணிந்துகொள்வதன் பின்னிருக்கும் ஆரோக்கியக் காரணி என்ன?

manju kayiru

[ad_1]

ஆண்கள் கோவணம் கட்டும் வழக்கத்தை வைத்திருந்ததால் அரைஞாண் கயிற்றைப் பயன்படுத்தினர். மனிதன் வேட்டை சமூகமாக மாறிய பிறகு வேட்டைக்குச் சொல்லும்போது வேட்டைக் கருவிகளைக் கட்டிவைக்கும் பயன்படுபொருளாக இருந்தது.

மருத்துவ காரணங்கள்:

ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள், விதைப்பையிலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் ஒன்று சேரும் இடம் உடலின் அடிவயிற்றுப்பகுதிதான். அதைச் சுற்றியே அரைஞாண் கயிற்றைக் கட்டுவார்கள். அப்போது தான் மேல்வயிற்றுப் பகுதியிலுள்ள குடல் இறங்காமல் இருக்கும்.

மரத்திற்கு மரம் தாவுவது, மரம் ஏறுவது, குதிப்பது உள்ளிட்ட கடின வேலைகளைச் செய்யும்போது, விதைப்பைகள் மேலேறும் வாய்ப்புகள் அதிகம். விதைப் பையைப் பாதுகாக்கவும் வயிற்றின் உள்உறுப்புகள் மேல் ஏறாமல் தடுக்கவும்தான் அரைஞாண்கயிறு. அரைஞாண்கயிறு கட்டுவதால் சிறுநீர்ப்பை, மலப்பைகளுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

Source

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *