செங்கல்பட்டு மாவட்டத்தில் 300 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்த பாஜகவினர்

vajpayee birthday celebration medavakkam chengalpattu chennai

நேற்று (25.12.2021) செங்கல்பட்டு மாவட்டம். பரங்கிமலை கிழக்கு மண்டல் மேடவாக்கம் பகுதியில் பாரத ரத்னா நல்லாட்சி நாயகன் திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 300 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, மற்றும் சமுதாய தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் திரு.வேதசுப்பிரமணியம். அவர்கள் கலந்துகொண்டு பொருட்களை வழங்கினார். “தலைமை” மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் திரு.ஜான்சன் சுப்ரமணியம். “முன்னிலை” மாவட்ட தொழில் பிரிவு துணைத்தலைவர் DP.நந்தா, “ஒருங்கிணைப்பு” மண்டல் துணைத் தலைவர் A.சுகுகுமார். மற்றும், இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் B. சேகர், IT மாவட்ட தலைவர் ஏகே லோகநாதன், மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவி மாலா செல்வகுமார், நரசய்யா, மண்டல் தலைவர் சேகர், மண்டல் ஊடகத்தலைவர் ஜெயச்சந்திரன், மண்டல் துணைத் தலைவர் கார்த்தி சக்திவேல், விஜயகுமார், கிரி, ராம்லால், மாலினி, சரஸ்வதி, மும்தாஜ், காந்தி, சிவா, ராஜேஷ், விஜய், கார்த்திக், சூரியகுமார். மற்றும் மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version