சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் பயணிக்க வேண்டாம்

NPIC 20224717247

சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பைக் டாக்சிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என மும்பையின் துணை வட்டார போக்குவரத்து அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பைக் டாக்ஸிக்கு மாநில அரசோ அல்லது மாநில போக்குவரத்து ஆணையமோ யாருக்கும் உரிமம் வழங்கவில்லை. இதுபோன்ற அனைத்து வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வசதிகளை பயணிகளின் பாதுகாப்புக்காகவும், மோசடியை தடுக்கவும் பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்து துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version